இலக்கியம்இலங்கைசெய்திகள் Breaking news-இவ்வுலகைவிட்டு பிரிந்தார் மூத்த எழுத்தாளர் By News In Lanka - January 11, 2025 0 568 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber ஈழத்தின் முக்கிய எழுத்தாளர் கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா இன்று காலமானார். தொடர்ச்சியாக உடல் நிலை சுகயீனமுற்றிருந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார்.