ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை

0
358

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்களில் காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று நன்கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அப்போஸ்தலிக்க நன்சியோ (கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதர்) பேராயர் பிரையன் உதய்க்வே மற்றும் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆகியோரிடமிருந்து பண நன்கொடையை பெற்றுக்கொண்டமைக்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here