எட்டு இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகத் தீர்மானம்?

0
149

தமது கட்சி சார்பில் நாமல் ராஜபக்‌ஷவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்தை அடுத்து, இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, இராஜாங்க அமைச்சர்களான ஷசீந்த்ர ராஜபக்‌ஷ, தேனுக விதானகே, இந்திக அனுருத்த, டி வி சானக, பிரசன்ன ரனவீர, சிரிபால கம்லத், மொஹான் டி சில்வா உள்ளிட்ட எட்டு இராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு அரசாங்கத்தில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது.

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here