இலங்கைசெய்திகள் தமிழ்ப்பொது வேட்பாளரானார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் By News In Lanka - August 8, 2024 0 235 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin ReddIt Email Print Tumblr Telegram Mix VK Digg LINE Viber முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அரியநேத்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் சேவையாற்றியிருந்தமை குறிப்பிட்தக்கது.