2025ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தலவாக்கலை – லிந்துலை நகர சபையில் 4 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைபற்றியுள்ளது.
மலையக மக்கள் முன்னணி 3 ஆசனங்களையும் இ.தொ.க 2 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1- ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
போனஸ் ஆசனம் உள்ளடங்களாக இந்த பெறுபேற்றை இலங்கைத் தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.