2025ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாநாகர சபையை 12 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைபற்றியுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சி 3 ஆசனங்களையும் இ.தொ.க 2 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன 1 ஆசனத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி 4 ஆசனங்களையும் சுயாதீனக்குழு 3 ஆசனத்தையும் பெற்றுள்ளது.
போனஸ் ஆசனம் உள்ளடங்களாக இந்த பெறுபேற்றை இலங்கைத் தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.