2025ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா பிரதேச சபையில் 7 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைபற்றியுள்ளது.
மக்கள் ஆர்ப்பாட்ட முன்னணி 1 ஆசனத்தையும் ஐ.தே.க -1 ஆசனத்தையும் இ.தொ.க 6 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய முன்னணி 1 ஆசனத்தையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1- ஐக்கிய மக்கள் சக்தி 5 ஆசனங்களையும் சுயாதீன குழு 2 ஆசனங்களையும் பெற்றுள்ளது.
போனஸ் ஆசனம் உள்ளடங்களாக இந்த பெறுபேற்றை இலங்கைத் தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது..