கம்பளை – கண்டி பிரதான வீதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
கம்பளை கண்டி பிரதான வீதியில் பெற்றோல் நிரப்பு நிலையத்திற்க்கு அருகில் மோட்டார் சைக்கிள் வேன் முச்சக்கரவண்டி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்ப்பட்டுள்ளது.
இதனால் நான்கு பேர் காயங்களுக்கு உள்ளாகி கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதில் பாடசாலை மாணவி ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலதிக விசாரணை கம்பளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன