அக்டோபர் 5 இல் தேர்தல்

0
149

அக்டோபர் மாதம் 5ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் எனவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே வெற்றி பெறுவார் எனவும் அமைச்சர் ஹரீன்  பெர்ணாணன்டோ  தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here