Breaking news-அம்மன் ஆலயத்தில் திடீர் தீ

0
101

மட்டக்களப்பு கல்லடி பகுதியில் உள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக ஆலயத்தின் பகுதி பல பகுதிகள் தீயினால் சேதம் அடைந்துள்ளன.

மின்னலுக்கினால் இச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என சந்தேகமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 8 மணி 8 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அறியக் கூடியதாக உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here