அளுத்கமவில் இடம்பெற்ற பொன்சேகாவின் தேர்தல் பிரசாரக் கூட்டம்

0
130

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ‘பீல்ட் மார்ஷல்’ சரத் பொன்சேகா, (29) வியாழக்கிழமையன்று பிற்பகல் அளுத்கம பஸ் நிலையத்தில் பொதுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார் .

இதில், சரத் பொன்சேகா உரையாற்றிக் கொண்டிருந்தபோது, தேரர் ஒருவர் உட்பட சில பேச்சாளர்கள் மாத்திரமே மேடையில் இருந்ததாகவும், பொது மக்கள் எவருமே இதில் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here