ஆற்றில் பாய்ந்த கனரக லொறி

0
288

கனரக லொறி வீதியைவிட்டு விலகி ஆற்றில் வீழ்ந்த விபத்துக்குள்ளாகிய சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு-வவுணதீவு-வலையிறவுப் பாலத்துக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியில் இரு லொறிகள் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில், ஒரு லொறியை மற்றைய லொறி முந்திச்செல்ல முற்பட்ட போது இவ்விபத்து இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

வாகனத்தில் இருந்த சாரதியும் நடத்துனரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here