ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண்னின் சடலம் மீட்பு

0
128

ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

உயிரிழந்தவர் புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா என்பவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here