இன்று புலமைப்பரிசில் பரீட்சை ; 3,34,698 பேர் பரீட்சைக்குத் தோற்றம்

0
199

இன்று நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பரீட்சைகள் திணைக்களம் இம்முறை 3,34,698 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இம்முறை பரீட்சைகளில் இரண்டாவது வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன குறிப்பிட்டார்.

இதற்கிணங்க மாணவர்களின் உளநலத்தை கருத்திற்கொண்டு, காலை 9.30 முதல் முற்பகல் 10.45 வரையான காலப்பகுதியில் இரண்டாம் பகுதி வினாப்பத்திரமே மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here