இன்று 9 மணி முதல் கொழும்பில் ஊரடங்குச் சட்டம்

0
567

கொழும்பில் இன்றிரவு 9 மணி முதல் சில பகுதிகளில்  ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகணத்தில் 7 பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு எத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று இரவு 9 மணிமுதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மீகமுவ, களனி, நுகேகொடை,கல்கிஸ்ஸ, கொழும்பு – வடக்கு, கிழக்கு , மத்திய தொகுதிகளுக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here