இரவு நேர அஞ்சல் ரயில்கள் ரத்து

0
177

கொழும்பு, கோட்டை மற்றும் பதுளைக்கு இடையிலான இரண்டு இரவுநேர  அஞ்சல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையே ரயில் பாதையில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததையடுத்து, கொழும்பு, கோட்டை மற்றும் பதுளைக்கு இடையிலான இரண்டு இரவுநேர  அஞ்சல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here