இலங்கை சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை திகதி மாற்றம்

0
119

இலங்கை சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சையை . சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடுவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சிரேஷ்ட புள்ளியியல் மற்றும் புள்ளியியல் அதிகாரிகளுக்கான முதலாவது திறன் பரீட்சை (2016/24) ஒரே திகதிகளில் நடத்தப்படாது என்றும் அவர்  குறிப்பிட்டார்.

இது தொடர்பான இரண்டு பரீட்சைகளும் டிசம்பர் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த நிலையில், அது தொடர்பான பரீட்சைகள் அந்தத் திகதிகளில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (28) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here