உள்ளுராட்சி மன்றம் விரைவில் கலைப்பு ?

0
619

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பதவிக்காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 25 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here