Breaking news-உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவு

0
154
Interior of an empty courtroom with gavel, law books and sounding block on the desk.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில்  நடத்தவேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் விட்டதன் மூலம் ஜனாதிபதியும் தேர்தல் ஆணைக்குழுவும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக இன்று உயர் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது  ,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here