ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட மாட்டாது

0
156

டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக பரீட்சையில் தோற்றுவோருக்கான வருகைப் பதிவு முறைமை பயன்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here