ஓமான் ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கொழும்பில் பெண் கைது

0
236

ஓமானில் ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண்ணொ ருவர் சந்தேகத்தின் பேரில் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்க ளத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியதை அடுத்து, கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here