கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

0
129

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 200 இற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப் படையினர், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கும் வகையில், அதிரடிப் படையினர் களமிறங்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் வாகனங்கள், கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here