கதிர்காமம் நோக்கிச் சென்ற பஸ் விபத்து ; 30 பேர் வைத்தியசாலையில்

0
316

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற பஸ் வண்டி ஒன்று  வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில்  30 பேர் காயம்  காயமடைந்த நிலையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் இச் சம்பவம்  மூதூர் பிரதேசத்திற்கு அருகிலேயே இடம் பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here