கந்தப்பளையில் காணாமல் போன சிறுவனுக்கு நடந்தது என்ன?

0
168

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திரகாந்தி (எஸ்கடேல்) தோட்டத்தில் காணாமற் போன பத்து வயதுடைய சிறுவன் நுவரெலிய பொலிசாரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சிறுவனின் தந்தை தங்கராஜ் தெரிவித்தார் இதை கந்தப்பளை பொலிசாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சிறுவன் எஸ்கடேல் தோட்டத்தில் தனது ஆச்சியின் பாதுகாப்பில் இருந்து வந்த நிலையில் (10) மாலை காணாமற்போயுள்ளதாக11 காலை கந்தப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறுவன் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த நிலையில் கந்தப்பளை,பொரலந்த,ஆவாள் மற்றும் நுவரெலியா ஆகிய நகரங்களில் உள்ள சி.சி.டிவி உதவிகளை கொண்டு இச் சிறுவன் (11) பிற்பகல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆ.ரமேஸ்

முந்தைய செய்தி

https://news-in-lanka-3.local/கந்தப்பளை-தோட்டத்தில்-பத/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here