கனேடிய வர்த்தக பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி – பிரதமருடன் சந்திப்பு

0
139

கனேடிய வர்த்தக பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது முதலீடுகள் மற்றும் நன்கொடைகள் பற்றி கவனம் செலுத்தப்பட்ட இவ் கலந்துரையாடலில், கிராமங்களில் உள்ள 2000 பாடசாலைகளுக்கு 2000 நன்கொடையாளர்களை பெற்றுக்கொள்ளவும் அவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 2000 டொலர்கள் பாடசாலைக்கு வழங்கவுது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, கனேடிய வர்த்தக பிரதிநிதிகளுக்கும் பிரதமர் அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here