கர்ப்பிணிப் பெண்கள் எரிபொருள் கொள்கலனையும் தயார் செய்ய வேண்டும்

0
201
கர்ப்பிணிப் பெண்கள் எரிபொருள் கொள்கலனையும் தயார் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் தமது குழந்தை ஏழு மாத கர்ப்பமாக இருக்கும் போது தயாரிக்க வேண்டிய ஆடைகளுடன் சேர்த்து எரிபொருள் கொள்கலனையும் தயார் செய்யுமாறு அரசாங்க குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
எரிபொருள் பற்றாக்குறையால் சில கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.
கர்ப்பிணிப் பெண் எந்த வாகனத்திலும் எரிபொருள் போத்தலை வைத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு செல்ல முடியும் என சங்கத்தின் தலைவர் திருமதி தேவிகா கொடித்துவக்கு தெரிவிக்கின்றார்.
மருத்துவமனையில் பிரசவம் செய்வது கட்டாயம் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here