கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை திகதிகளில் மாற்றமா?

0
249

2022 கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை ஏப்ரல் மாத இறுதியில் மே மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
2021 கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் ஒட்டுமொத்தமாக பரீட்சைக்கு தோற்றிய 74 வீதமான பரீட்சார்த்திகள் சித்தியடைந்துள்ளனர்.

2021 சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here