கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறைக்காக இந்தியாவிடமிருந்து மேலும் ஆதரவு

0
227

மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய உயர் ஸ்தானிகர் 100 புலமைப்பரிசில்களை வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

ITEC, புலமைப்பரிசில்கள், Study in India நிகழ்ச்சித்திட்டம் மற்றும் தேசிய அறிவுசார் வலையமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஊடாக உயர் கல்வித்துறையில்  ஒத்துழைப்பை வலுவாக்கவும் உயர் ஸ்தானிகர் அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல் – இந்திய உயர்ஸ்தானிகர் ஊடகப்பிரிவு- கொழும்பு

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here