கூட்டணியிலிருந்து வேலு எம்.பி இடைநிறுத்தம்

0
330

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பி.வேலுகுமார் கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மனோகணேசன் எம்.பி எமது இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.

அரசை எதிர்த்து வாக்களிக்க தவறி, அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து, கட்சி நிலைப்பாட்டையும், கட்டுப்பாட்டையும் மீறிய காரணத்தால், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி எம். பி வேலுகுமார் உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படுவதாகவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையை அரசியல் குழு எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here