கொதிநீர் பீப்பாய் ஒன்றில் விழுந்து கைதி பலி

0
192

கொதிநீர் பீப்பாய் ஒன்றில் விழுந்து கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

கொதிநீர் பீப்பாயில் வீழ்ந்தமையினால் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் உத்தியோகத்தர்கள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here