கொத்மலை- வெவண்டன் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

0
170

கொத்மலை- வெவண்டன் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 ஆண்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்.

இதன்போது , குறித்த இருவரும் கம்பளை போதனா வைத்தியசாலையில் , அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

60 வயது மதிக்கத்தக்க கொத்மலை வௌண்டன் பிரிவைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். இதன்போது , காயமடைந்த 23 வயதுடையவர் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here