கொள்கலன் பாரவூர்தி மீது ரயில் மோதி விபத்து

0
159

நீர்கொழும்பு – குரானைக்கு இடையில் கொள்கலன் பாரவூர்தி மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  குறித்த கொள்கலன் ரயில் கடவையை கடக்க முற்பட்ட போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலே இவ்வாறு விபத்து ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here