கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பஸ் விபத்து

0
210

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற அதிசொகுசு பஸ் விபத்துக்குள்ளானதில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் 155 ஆவது மைல்கல்லில்  இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணமென தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here