கொழும்பில் மீண்டும் ஆர்ப்பாட்டம்

0
217

கொழும்பில் சற்று முன் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து சற்றுமுன் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அதனை அண்மித்தோ நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது என பொலிஸார் கடிதம் மூலம் அறிவித்துள்ள போதும் குறித்த போராட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here