சர்வதேச சதுரங்க போட்டியில் சாதனை படைத்த பதுளை மாணவி

0
236

ஆசிய நாடுகளுக்கிடையில் பாடசாலை மட்டத்திலான, இலங்கை சர்வதேச சதுரங்க சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்பது வயதிற்கு உட்பட்ட மாபெரும் சர்வதேச சதுரங்க போட்டி 2022, இம்மாதம் 3ஆம் திததி முதல் 11 வரை இடம்பெற்றிருந்தது.

சர்வதேச ரீதியில் 12 நாடுகளுக்கு மேல் பங்குபற்றிய இந்த போட்டியில் ஊவா மாகாணத்தினை பிரதிநிதித்துவபடுத்தி கலந்து கொண்ட பதுளை, சசெக்ஸ் தனியார் கல்லூரியில் தரம் 4ல் கல்விகற்கும் பிரதீப்குமார் ஆத்ரா மூன்றாம் இடத்தினை பெற்றதோடு மாகாண மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் சிறந்த போட்டியாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here