சுதந்திரதினத்தின் ‘பவள விழா’ஆண்டை கொண்டாடிய பாகிஸ்தான்

0
239

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான, ஆற்றல்மிக்க, முற்போக்கான, சகிப்புத்தன்மை மற்றும் ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு ‘பவள விழாவை’ கொண்டாடியது.

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பாரூக் பர்கி பாகிஸ்தான் தேசிய கீதம் இசைக்கப்படும் வேளையில் பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றி இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

கேக் வெட்டி கொண்டாடப்பட்ட சுதந்திர தின பவளவிழா கொண்டாங்களைப் படங்களில் காணலாம்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here