சேவைகள் வழமைக்குத் திரும்பின

0
79

ரயில் சாரதிகள் சங்கத்தினால் கடந்த நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு பெற்றுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சகல ரயில் சேவைகளும் வழமை போல்நாளை செவ்வாய்க்கிழமை (11) காலை முதல்  இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here