சைக்கிளில் கொழும்பிற்கு சென்று பிரதமரை சந்தித்த 14 வயது மாணவி

0
90

காத்தான்குடியிலிருந்து சைக்கிளில் கொழும்பிற்கு வந்து பிரதமரை சந்தித்த 14 வயது மாணவி பாத்திமா நதா இன்று (14) காலை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதித்துள்ள போதைப் பொருள் நெருக்கடிக்கு எதிராகவும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இந்த மகஜர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பிற்கு காத்தான்குடியிலிருந்து சைக்கிளில் வந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி பாத்திமா நதா இன்று (14) காலை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதித்துள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராகவும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இந்த மகஜர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here