ஜனாதிபதியாக ரணில் பதவி ஏற்க கூடாது ! நுவரெலியாவில் போராட்டம் 

0
384
இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று காலை நாட்டிலிருந்து அவர் வெளியேறியதிற்கும் , தற்காலிக ஜனாதிபதியாக ரணில் பதவி வழங்கியமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா பிரதான தபால் அலுவலகத்திற்கு முன்பாக அரசுக்கு எதிராக வசனங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியும்
பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என கோரியும் தற்காலிக ஜனாதிபதியாக ரணில் சில நாட்களுக்கேனும் பதவி வகிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி நுவரெலியா பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here