ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

0
139

 

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 5 அல்லது 12 ஆம் திகதி நடத்துவதற்கான சாத்தியம் இருப்பதாக தேர்தல்கள் திணைக்களம், தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அரசியலமைப்பின் விதிகள் மற்றும் 1981 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின்படி, இந்த ஆண்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்துவது,   10 பில்லியன் வரை செலவு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here