புதிய ஜனாதிபதி தொடர்பில் ஹர்ஷ வெளியிட்டுள்ள பதிவு

0
293
Screenshot

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்காக தாங்கள் கடுமையாக பிரச்சாரம் செய்ததாகவும், ஆனால்  தேசிய மக்கள் சக்தியின் (NPP)  ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக இருப்பார் என்பது இப்போது தெளிவாகியுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.

அவர் டுவிட்டர் இல் வெளியிடப்பட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
‘நாங்கள் சஜித் பிரேமதாசவுக்காக கடுமையாக பிரச்சாரம் செய்தோம், ஆனால், அது நடக்கவில்லை. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்கா வருவார் என்பது இப்போது தெளிவாகிறது.

அவருக்கு வாழ்த்துக்களை பதிவு செய்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்….

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here