ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , நுவரெலியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர், உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு
நுவரெலியா ஜனாதிபதி மாளிகையில் (18)  இடம் பெற்றது.

இதன் போது,

★ தற்போது நாட்டின் இளைஞர்,யுவதிகள் எதிர் நோக்கும் சவால்கள்.

★ பெருந்தோட்ட இளைஞர்,யுவதிகளுக்கான பாரபட்சம்.

★ பெருந்தோட்ட மக்களின் காணியுரிமை ( கை விடப்பட்ட தேயிலை காணிகளை இளைஞர், சுயத்தொழில் மேற்கொள்ள)

★ மீண்டும் தேசிய இளைஞர் சேவை மன்ற YOUTH with Talent கிராமிய அபிவிருத்தி மற்றும் யொவுன்புர இளைஞர் வேலைத்திட்டம்.

★ இனி வரும் காலங்களில் இலங்கை பாராளுமன்றத்தின் நாட்டின் அபிவிருத்தி கருதி இளைஞர்,யுவதிகளுக்கு 50 வீதம் இட ஒதிக்கீடு வேண்டும்.

★ நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தொழில்பயிற்சி நிலைகளில் உள்ள குறைபாடுகள் (மொழி) ,பாடத்திட்டங்கள் சார்பாக கலந்துரையாடப்பட்டன.

தகவல்.  யோகபிரியன்