ஞான அக்காவின் வீடு- ஆலயத்துக்கு இராணுவப் பாதுகாப்பு

0
289

அநுராதபுரம் ‘ஞான அக்காவின்’ வீடு மற்றும் அவரது ஆலயம் ஆகியவற்றுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் எரிந்து நாசமான அவரது வீட்டையும் சீரமைக்கும் பணியை இராணுவ வீரர்கள் மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஞான அக்காவின் வீடும் கடந்த மே மாதம் 9ஆம் திகதி சில குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டது. அவரது ஆலயம் மற்றும் ஹோட்டலும் தாக்கப்பட்டு கடுமையாக சேதப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here