தனிஸ் அலிக்கு விளக்கமறியலில் நீடிப்பு

0
227

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் , போராட்டக்காரர் தனிஸ் அலியை ஒகஸ்ட் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here