தம்மிக்க ஏன் விலகினார் காரணம் வெளியானது

0
209

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வந்த வர்த்தகர் தம்மிக பெரேரா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here