தற்காலிகமாக வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா

0
204

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா இன்று திங்கட்கிழமை மதியம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை விட்டு இரு நாட்;கள் தற்காலிகமாக வெளியேறி கொழும்பிற்குச் சென்றுள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்திய சாலை விவகாரம் கடந்த சில நாள் களாகப் பெரும் பூதாகரமாக வெடித்திருந்தது.

இந்நிலையில் ஒருபுறம் மக்கள் போராட்டம் இடம்பெற, பதில் வைத்திய அத்தியட்சகரை பேச்சுவார்த்தைக்காக கொழும்பிற்கு அழைத்திருந்த நிலையில் இருநாள் விடுமுறையில் கொழும்பிற்கு சென்று மீண்டும் வருவேன் என மக்களிடம் உறுதியளித்து விட்டு இன்று மதியம் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கருத்துத் தெரிவிக்கையில்,

பதில் வைத்திய அத்தி யட்சகரை பேச்சுவார்த்தைக்காக கொழும்பிற்கு அழைத்திருந்த நிலையில் இருநாள் விடுமுறையில் கொழும்பிற்கு சென்று மீண்டும் வருவேன் என மக்களிடம் உறுதியளித்து விட்டு இன்று மதியம் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கருத்துத் தெரிவிக்கையில் -போராட்டத்தை நிறைவுக்கும் கொண்டு வந்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here