திடீர் வானிலை மாற்றத்தினால் நுவரெலியாவில் ஏற்பட்ட விளைவுகள்

0
321

வானிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் காற்றினால் நுவரெலியா மாவட்டம் வலப்பனை,உடப்புஸலாவை ,ருப்பஹா, கந்தப்பளை ஆகிய பல இடங்களில் பாரிய மரங்கள் முறிவு ஏற்பட்டு பாதிப்புக்களை உருவாக்கியுள்ளது.

நுவரெலியா மற்றும் வலப்பனை பிரதேசத்தில் (07) இரவு முதல் பலத்த காற்று வீசுகின்ற அதே வேளை கடுமையான குளிரும் ஏற்பட்டுள்ளது.

வலப்பனை பிரதேசத்தில் ருப்பஹா, மடுல்ல, உடப்புஸலாவை, கல்கடப்பத்தனை, தெரிப்பே, ஹரஸ்பெத்த, இராகலை, புரூக்சைட், கந்தப்பளை ஆகிய பிரதேசங்களில் வீசும் கடும் காற்றினால் வீதியோரங்களில் பாரிய மரங்கள் சரிந்து போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

ஆர்.ரமேஸ்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here