தேசிய மிருகக்காட்சிசாலையில பெண் ஒட்டகச் சிவிங்கி உயிரிழந்தது

0
146

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் உள்ள பெண் ஒட்டகச்சிவிங்கியொன்று நேற்று (22) அதிகாலை திடீரென உயிரிழந்துள்ளதாக மிருகக்காட்சிசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் மொத்தமாக 19, 21, 23 வயது கொண்ட மூன்று பெண் ஒட்டகச்சிவிங்கிகள் இருந்தன.

அவற்றுள் இளைய ஒட்டகச்சிவிங்கியே உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here