தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

0
205

கம்பளை நவ குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட குறுந்துவத்த நகரில் உள்ள தேயிலை தொழிற்சாலை இன்று அதிகாலை திடீரென தீ பிடித்து எறிந்த சம்பமொன்று இடம்பெற்றுள்ளது..

நவ குறுந்துவத்த நகரில் உள்ள தேயிலை தொழிற்சாலை திடீரென தீ பிடித்து எறிந்த காரணமாக தேயிலை தொழிற்சாலை முழுமையாக தீ க்குள்ளாகியுள்ளது.

இதனால் தேயிலை தொழிற்சாலை முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை கம்பளை நவ குறுந்துவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here