Breaking news-நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

0
220
Still life. pour or whiskey in to glass.

இம்மாதம் செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படுமென கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here